kavia - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/fzclo_26707.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kavia |
இடம் | : ஆவுடையார் koil |
பிறந்த தேதி | : 03-Aug-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 21 |
உன்னை கண்ட போது
உதிர்த்த என் கண்ணீர்,
உனக்கு
உணர்த்தவில்லையா ?
உன்னை காணாமல் இருந்தபோது
உதிர்ந்த என் கண்ணீரின் வலியை ?
மன சுமைகள் பல சுமந்து
மனை திரும்பும் வேளையிலே
உன் மடி மீது சாய்ந்து கொள்வேன்
மது இதழ் விரித்து சிரித்தாலே போதுமடி...
சுமை கடந்து போகுமடி ஆருயிரே...
சில நாட்களாய் உடல் நிலை சரியில்லாததால் நண்பர்களின் கவிதைகளை படித்து பார்க்க இயலாமல் போய்விட்டது ........... உணவு விசமானதால் வந்த தொல்லை ................... அப்பபோது கவிதைகளை மட்டும் பதிவிட்டு வந்தேன் ............ இன்னும் பூரண குணம் ஆகவில்லை........... ஆனதும் வழகம் போல் வந்து பார்கிறேன் நண்பர்களே நன்றி ......................
கழிவென்றால் முகம் சுளிப்பர்
இழிவென்றும் இடித்துரைப்பர் !
கழிவகற்றும் மனிதரை இங்கே
அருவெறுப்பாய் பார்த்திடுவர் !
அடுத்தவர் கழிவிங்கே சேர்வதால்
தடுத்திடும் மண்ணால் தேங்கிடும் !
துவளாத உள்ளமும் அதைதுடைத்திட
தளராது உழைத்திடும் அதைநீக்கிட !
நம்கழிவை காண நாமே வெறுப்போம்
நான் சொல்வதையும் மறுப்பாரில்லை !
பாழும் வயிறுக்காக பாவம்இவரோ
பாதகம் இல்லையென பணியினிலே !
எவர்தான் நினைப்பார் இவர்களையும்
ஏற்றம்பெற செய்வார் அவர்களையும் !
அரசாணைகள் பறக்கும் அதிசயமாய்
நீதியும் பிறக்கும் இவர்க்கு உதவியாய் !
இருந்தும் நடப்பது இதுதானே இன்றும்
மருந்துக்கும் மாற்றம் இல்லையே ஏன் !
சுயநலமா
ஒருவர்மேல் அன்பு தோன்றுவதற்கு காரணம் தேவையா???
இல்லை அது வளர்வதர்கா???
இல்லை அது உச்சத்தை அடைவதர்கா???
(அம்மா, அப்பா தவிர்த்து அண்ணன், நண்பன், காதல் மற்ற உறவுகளுக்கு )
ஒருவர்மேல் அன்பு தோன்றுவதற்கு காரணம் தேவையா???
இல்லை அது வளர்வதர்கா???
இல்லை அது உச்சத்தை அடைவதர்கா???
(அம்மா, அப்பா தவிர்த்து அண்ணன், நண்பன், காதல் மற்ற உறவுகளுக்கு )
தமிழ்தான் தன் உயிர், அதுவே இன்பத் தமிழ், அதுவே தனது சந்தோசம் என தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தனர் பண்டைய அரசர்களும் அறிஞர்களும்.அப்படி இருக்க இன்று ( பலரிடம் )ஏன் நம் தமிழர்களிடம் விரும்பத்தகாத மொழியாக தமிழ் மாறியது.
தமிழின் வீழ்ச்சி எக்காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது?அதற்கான காரணம் யாது?
( தமிழ் சம்மந்தமாக கேள்வி தொடுத்தால் மிகக் குறைவானவர்களே பதிலளிக்கின்றனர் )
அன்பினால் ஒரு உலகம்
எனக்கு நீ தந்தது ...
அன்பிற்காக ஒரு கவிதை
ஏதோ என்னால் முடிந்தது...
ஒரே கருவில் பிறந்திருந்தால்
அண்ணனாக மட்டும் இருந்திருப்பாய்
ஒரே கருத்தில் பிறந்ததால்
அன்னையாகி சுமக்கிறாய்...
உன் அன்பு எனும்
மழையில் நனைக்கிறாய் பின்
கோபக் குடை கொண்டு
ஏன் எனை தடுக்கிறாய்...
மறு ஜென்மம் ஒன்றிருந்தால் ஒரே
கருவினில் பிறக்கவேண்டும் அண்ணா...
உன் மடியினில் தொட்டில்
வேண்டும் அண்ணா...
செல்லமாய் அடிக்க வேண்டும் அண்ணா
நீ வலிப்பது போல் நடிக்க வேண்டும் அண்ணா...
மனதிலே கவலை வேண்டும் அண்ணா அதை
உன் தோள்களில் மறக்க வேண்டும் அண்ணா...
மகளை பெற்ற தந்தைக்கு
போலியாக பேசுவது பிடிக்காது
பொய்யாக பேசுவதும் பிடிக்காது
நான் நானாக இருப்பதால் என்னவோ
என்னை பலருக்கு பிடிக்காது...
இப்படிக்கு
மனசாட்சி
தொடுதலும் தராத
சில அரவணைப்பை
உன் மௌன மொழிகள்
தருவதால்
காமத்தை வென்று
வாழ்கிறது
நம் காதல்
நண்பர்கள் (17)
![சேகர்](https://eluthu.com/images/userthumbs/f0/zrvqf_5009.jpg)
சேகர்
Pollachi / Denmark
![ஜெபகீர்த்தனா](https://eluthu.com/images/userthumbs/f2/rhzvb_27103.jpg)
ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
![ஜித்தன் கிஷோர்](https://eluthu.com/images/userthumbs/f2/fylka_24507.jpg)
ஜித்தன் கிஷோர்
ராஜபாளையம்
![அருண்](https://eluthu.com/images/userthumbs/f2/abxcm_22135.jpg)
அருண்
இலங்கை
![ராம் மூர்த்தி](https://eluthu.com/images/userthumbs/f2/bchqo_26976.jpg)